HUE Spiritual Library - India
Wednesday, November 12, 2025
ஒரே மனிதகுலம், ஒரே கடவுள்
அட்டைப் படத்தின் விளக்கம்.
1988ம் வருடம் பல சமய மதத்தினர் சேர்ந்து ஜெபிப்பதாக கூறி என்னை அழைத்தார்கள். அங்கு நான் பார்த்தது: தரையில் பூக்களால் ஒரு சிலுவை, ஒரு ஓம், ஒரு நிலாவும் நட்சத்திரமும் தனித் தனியாக போடப்பட்டிருந்தது. சேர்ந்து ஜெபிக்க வந்த நாம் ஏன் இப்படி தனித்தனியாக (துண்டு துண்டாக வெட்டி) போட்டிருக் கின்றோம். இந்த மலர்கள் ஒரு நாளும் சேராதா, அப்படி என்றால் இந்த கூட்ட ஜெபத்திற்கு என்ன பலன் உண்டு என்ற கேள்வியும், வேதனை யும் என் மனதில் தோன்றியது.
தியானத்தில் இறைவன் எனக்கு வெளிப்படுத்திய படத்தைத்தான் அட்டைப் படமாக கொடுத்திருக்கின்றேன். படைத்தவன், மனித குலம், ஒரே குடும்பமாக வாழ்ந்து - தன்னை நோக்கி (ஒரே கடவுளை நோக்கி) மனிதன் செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தில் தன் அன்பை தன் சாயலாக, தான் படைத்த எல்லா படைப்புகளுக்கும் கொடுத்த இறைவன், அதிலும் மனித குலத்திற்கு. விசேஷமாக கொடுத்தது யாரும் எடுக்க முடியாத மனசாந்தியும், மகிழ்ச்சியும்! அன்பு, சாந்தி, மகிழ்ச்சி என்பது நமக்குள் இருக்கும் புதையல்.
உலகத்தில் வாழ வந்த நாம் முதலில் நமக்குள் இருக்கும் இந்த புதையலை தேடி நமதாக்க வேண்டும்
அன்பின் தன்மை வேண்டும். பி ன் கொடுக்க ஆரம்பித்து விட்டால் மன அமைதியும், மகிழ்ச்சியும், தன்னை அதிகமாக வளர்த்து இறை தன்மைக்கு கொண்டு போய் -இதனை இழந்தவர்களுக்கு மீட்கும் பணியாக செயல்பட நம்மை தூண்டுகிறது. இதைத் தான் இறைவன் நம்மிடம் எதிர்பார்க்கின்றார்.
இன்று அன்பு, சாந்தி, மகிழ்ச்சியை இழந்த மனிதகுலம் இழந்ததை மீண்டும், மீட்க முயற்சிகள் எடுக்காமல் மீண்டும், மீண்டும் வெட்டி பிரிப்பேன் என்று மத வெறியர்களாக மாறிக் கொண்டே இருந்தால்... ஓ மனித குலமே இழப்பு யாருக்கு??? மனித தெய்வமாக மாற வேண்டிய நாம், மனித-மிருகமாக மாறி விட்டோம் என்பதை நாம் உணர்ந்து விட்டோமா??? பல சமய ஜெப வழிபாடுகள் என்று கூறிக்கொண்டு, ஒவ்வொரு வேத புத்தகத்திலி ருந்தும் ஒரு பகுதியை வாசித்து விட்டால் ஒரே மனித குலத்திற்கு அந்த ஜெப வழிபாடு வழி நடத்துமா?? உதட்டால் சேர்ந்து -மனதால் வேறுபட்டு செய்யும் ஜெப வழிபாடுகளை அந்த ஒரே கடவுள் ஏற்றுக் கொள்வாரா??
அமலாவதி
MM ARTICLE FROM JULY, 2002
முழுமையை நோக்கி....
முழுமையை நோக்கி....
டாக்டர். அமலாவதி
(MM. ARTICLE YEAR JUNE, 2002)
ஒரு காலக் கட்டத்தில் பெண்கள் கொடிகளை உயர்த்தி, நாங்கள் ஆண்களுக்கு சமம்; ஆண்களைப் போல எல்லா வேலைகளையும், ஏன் ஆண்களை விட மிக உயர்வாக, எங்களுக்கு வேலை செய்ய முடியும் என்று கூறி, எங்களுக்கும் உரிமை தர வேண்டும்; வேலைவாய்ப்பு வேண்டும் என்று அரசாங்கத் தினரிடமும், தனியாரிடமும் சம உரிமை கேட்டதுண்டு. அதன் பாக்கியம், பெண்கள் இன்று பேருந்து ஓட்டுகின்றார்கள், டிக்கட் கிழித்து கொடுக்கின்றார்கள். பெட்ரோல் பம்பில் நிற்கின்றார்கள். சுருக்கச் சொல்லின், பெண்கள் இல்லாத வேலை? இடம் ஏது? கலெக்டர் ஆபீஸிலிருந்து பஞ்சாயத்து முடிய பெண்கள் ஆட்சி தானே இன்று?
ஒருபுறம் பார்த்தால் இன்று பெண்கள் ஆண்களை நம்பி, வாழவில்லை. குடிகாரனை நம்பி வாழ்வதும் இல்லை. நான் சம்பாதிக்கிறேன். என் காலில் நிற்கிறேன். என் பணம், நான் என் இஷ்டத்திற்கு செலவு செய்வது என் உரிமை, என் சுதந்திரம். இதில் கணவனான நீ தலையிடக் கூடாது என்று சொல்லும் அளவுக்கு வந்து விட்டார்கள்.
இந்த நிலையில் பெண்கள் வளர்ந்து விட்டார்களா? இல்லை இழந்து விட்டார்களா? இழப்பு யாருக்கு?
வீட்டிற்கு ஒளியேற்றி லட்சுமி யாக இருக்கின்ற ஒரு பெண்ணை இன்றைய சமுதாயத்தில் காண்பது அரிதிலும் அரிதாகி விட்டது. பெண் ஓர் ஆணாகி விட்டாள். ஆண் ஒரு பெண்ணாக மாறவில்லையே. அதனால் குழந்தைகளுக்கு ஓர் அன்புத்தாய் வீட்டில் இல்லையே. இது எவ்வளவு பெரும் இழப்பு?? இதை அவர்களின் வாழ்க்கையில் ஈடு செய்ய முடியுமா? பணம் வந்து வசதிகளைக் கூட்டின. ஆனால் பணத்தைக் கொண்டு அன்பை எப்படி வாங்குவது?? எங்கு போய் வாங்கு வது என்று இன்று குழந்தைகள் தெருவில் அலைகின்றார்களே. இதை எப்படி ஈடு செய்வது???
படைத்தவர், ஆணையும் ஒரு பெண்ணையும் முழுமையாகப் படைத்தார். ஓர் ஆணுக்குள் பெண்மையையும், பெண்ணுக்குள் ஆண்மையையும் இணைத்து படைத்தார். (yin/yang) எல்லா படைப்பிலும் சிவனும்/சக்தியும் உண்டு. பெண்கள் நாங்கள் ஆண்களுக்கு அடிமை யாகி விட்டோம். எங்களை ஆண்கள் அடிமைப் படுத்துகின் றார்கள். அதனால் எங்களுக்கு மீட்பு வேண்டும். வேலைக்கு செல்ல வேண்டும். சொந்த காலில் நிற்க வேண்டும் என்று தப்பான முடிவுக்கு வந்து விட்டார்கள்.
ஆண்களும்/பெண்களும் யாரும் ஒருத்தரை ஒருத்தர் அடிமைப் விட்டோம் என்ற உணர்வு படுத்த முடியாது. அடிமை ஆகி எங்கிருந்து வந்தது என்றால் பெண்கள் தம்மிடம் உள்ள ஆண்மையை வளர்த்துக் கொள்ள வில்லை. ஆண்கள் தம் பெண்மையை வளர்த்து எடுக்க மறந்து விட்டார்கள். அதனால் ஆண்கள் Man-லிருந்து Male-ஆகவும், பெண்கள் Woman-லிருந்து Female-ஆகவும் மாறி இருவரும் அன்பிலிருந்து விலகி அரக்கத்தனத்திற்கு சென்று விட்டார்கள். இதனால் இழந்தது அன்பு குடும்பம். வீட்டில் சண்டை, அடி, சச்சரவுகள், இதனால் இருவருக்கும் குடிப்பழக்கம். இதனால் குழந்தைகள் இழந்தது 'அன்பு பெற்றோரை'!
நம்முள் இருக்கும் ஆண்மை, பெண்மையை எப்படி வளர்ப்பது?
பெண்:
பெண்மைக்கே உரிய எல்லா குணங்களையும் தன்னுள் கொண்டது இந்த Yin தன்மை, அன்பில் தொடங்கி தியாகத்தில் முடிகின்றது. இது ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டிய குணம். ஏனென்றால் ஒவ்வொரு ஆணும் உலகத்தில் தோன்றுவது ஒரு பெண்ணால். தாயிடம் எவ்வளவு நல்ல குணங்கள் இருக்கின்றதோ அதில் பாதியாவது அவள் இருந்தால் அல்லவா அகப்பையில் பெண்ணுக்குள் ஆண்மையையும்
இணைத்தானே. அந்த ஆண்மை யின் தன்மை என்ன? Yang-சக்தி தால் நிமிர்ந்து நிற்க முடியும். தன் இதை அவள் வளர்த்து எடுத்திருந் உணர்வுகளை தெளிவாக எடுத்துக் கூற முடியும். தன் சிந்தனையில் பின் விளைவுகளை முன்னே கூறி தன் கணவனை வழிநடத்க முடியும். தன் குடும்ப பொறுப்பில் ஆணாக நின்று செயல்பட முடியும். தன்னுள் இருக்கும் Yin/Yang சக்தியை வளர்த்து எடுத்திருந்தால் அவள் தன் படைப்பின் முழுமையை அடைவாள். அவள் வாழ்க்கையில் நிறைவையும் காண்பாள். பிள் யார் நம்மை அடிமைப்படுத்த முடியும்???
ஆண்:
தன்னுள் இருக்கும் பெண்மையை வளர்த்து எடுத்திருந்தால் அன்பு செய்யவும் தியாகம் செய்யவும் படித்திருப்பார்கள். அன்பை வளர்த்து, வேலை செய்து, குடும்ப பொறுப்பை எடுத்திருப்பார்கள். மனைவியும், குழந்தைகளும் தன் தோளில் சாய இடம் கொடுத்திருப் பார்கள். அதனால் தானே ஆண் களுக்கு தோள்பட்டையை வலிமைப் படுத்தினார். குடும்பத்தைத் தாங்க வேண்டியவர்கள், பின் ஏன் குடும்பத்தைச் சுமையாக மாற்றி விட்டார்கள்? அதனால் எப்படி தப்பித்து ஓடலாம் என்று சாராயக் றார்கள். பொறுப்பற்ற எல்லா கடையை நோக்கி நடைபோடுகின் குற்ற உணர்வை மறைக்க குடிப் வரும் பொழுதே, அன்பு இல்லாத
ஆண்களாக, சண்டை சச்சரவு களை ஏற்படுத்துகின்றார்கள்.
பெண்களாகிய நாம் இந்த உண்மையை அறியாமல் இன்று சம்பாதிக்கும் ஆண்களாக மாறி விட்டோம். உண்மை தான் நமக்கு மீட்பு தரும். நாம் சிந்தித்து வளர்த்து எடுக்க நம்முள் இருக்கும் உண்மையில் வேண்டியதெல்லாம் ஆண்/பெண் தன்மையை குறித்தே. இதற்கு பதிலாக நாம் ஆண்/பெண் சமத்துவத்தைப் பற்றி
சிந்தித்து செயல்பட்டதால் இரு பான்மையோரும் ஒருவரை ஒருவர் அழிக்கின்றோமே தவிர வாழ வில்லை என்பதும் அடுத்த உண்மை. அதனால் ஒரு பெண்ணுக்குள்ளே இருக்கும் ஆண்மையுைம், ஆணுக்குள்ளே இருக்கும் பெண்மையையும் சேர்த்தே படைத்த, படைத்தவரின் குறிக் கோளை அறிந்து, முழுமை பெறு வோம். நாமும், குடும்பமும், தேசமும் முழுமை அடைவோம்!
குணங்கள்
குணங்கள்
கடவுள் நமக்கு கொடுத்த ஒரே குணம் உண்மை. அதனால் தான் நாம் சொல்லுகின்றோம் கடவுள் இருக்கின்ற இடத்தில் உண்மை இருக்கும். உண்மை இருக்கின்ற இடத்தில் கடவுள் இருப்பார் என்று. உண்மை என்ற குணம் எப்படி கடவுளிடம் பிறந்தது. எப்படி அது கடவுளின் குணமாக மாக மாறியது. கடவுளின் சிந்தனையி லிருந்து படைப்புகள் எல்லாம் ஒவ்வொன்றாக தோன்றின. கடவுள் திருப்தி அடைகின்றார். "எல்லாம் நிறைவாக, அழகாக, திருப்தியாக இருக்கிறது என்று அவர் கூறியது உண்மை என்று உணர்ந்ததும், “சத்தியம்" என்ற குணம் பிறந்தது. அதனால்தான் நாம் கூறுகின் றோம். உண்மை உள்ள இடத்தில் இறைவன் இருப்பார். இறைவன் இருக்கின்ற இடத்தில் உண்மை இருக்குமென்று.....சத்தியம் என்ற வாக்கு பிறந்தது. இறைவனின் சிந்தனையில் ..... அதனால் சத்தியம் இருக்க வேண்டிய இடம் நம் சிந்தனை.
நம் சிந்தனையில் சத்தியம் இருந்தால் அது செயல்படும் பொழுது நம் பேச்சில் செயலில் வெளிபடும். அது செயல்படும். பொழுது அது உண்மை என்ற குணமாக வெளியே வருகின்றது. உ.ம், அவர் கூறுவது உண்மை அவர் செய்தது உண்மை என்று படைப்பெல்லாம் வனிடமிருந்து வந்தது. உண்மை இறை அவர் எல்லாம் நன்றாக இருக்
கின்றது என்று கூறியதும் உண்மை.........
"அன்பிலிருந்து வந்த இறைவன் உருவாக்கி விட்ட குணம் உண்மை. சத்தியம்".
பல குணங்கள் உலகத்தில் இன்று உருவாகிவிட்டது. அந்த குணங்கள் எங்கிருந்து வந்தது யாரால் உருவாக்கப்பட்டது. அன்பு செயலில் வெளிபடும் பொழுது செயலுக்கு ஏற்ற பெயரை மக்கள் சூட்டினார்கள். உ.ம். மற்றவர்களின் கஷ்டத்தை உணர்ந்து செயல்படும் பொழுது அன்பு இரகசியமாக செயல் பட்டது........ அதனால் இரக்க முள்ளவன் கருணை உள்ளவன் என்று கூறுகின்றோம். கடவுளை யும் இரக்க குணமுள்ளவர் என்று கூறுகின்றோம்.
அன்பு -மற்றவர்கள் நமக்கு கொடுத்த துன்பத்தை மன்னிக்கும் பொழுது இவன் பெரிய மனசு படைத்தவன் - மன்னிக்கும் குண முள்ளவன் என்று பெயர் வாங் கியது. அதனால்தான் கடவுளை பார்த்து மன்னிக்கும் கடவுள் என்று கூறுகின்றோம்.
பல வார்த்தைகள் கூறிய பல குணமாக நமக்கு தெரிகின்றது. எல்லா குணத்தின் பிறப்பிடம் "அன்பு" மாத்திரமே.
அதே போல "சத்தியம்" கூறுகின்றோம். இவன் உண்மை செயல் படும் பொழுது நாம் உள்ளவன். சத்தியம் தோற்றுப்
கொண்டாலும் அவர்கள் சிந்தனை யிலிருந்து "அவனை” மாற்ற முடியாது. அது தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக் கும். அவன் செய்கின்ற எல்லா செயலுக்கும் பெயர் தான் "பொறாமை" - பொறாமையின் உச்சி கட்டம் - நீ இருக்கும் மட்டும். என்னால் வாழ முடியாது - ஏன் என் சிந்தனை யில் நீ இருந்து கொண்டு உன்னால் ஆட தெரியாது என்ற உண்மையை என் "Ego"வுக்கு கூறி கொண்டே இருக் கின்றாய். நீ ஒரு முள்ளாக மாறி விட்டாய். அதனால் நான் உன்னை அழித்தே தீருவேன் என்று முடிவு எடுத்துக்கொண்டு -அன்பிலிருந்தும் சத்தியத்தி லிருந்தும் வெளியே வந்து உன்னை அழிப்பேன் என்று ஒரு அழிவு செயலுக்கு அவன் "ஈகோ" அவன் உடலை செயல்படுத்த செய்கின்றது.
எல்லா எதிர்மறை குணங் களின் பிறப்பிடம், "உண்மையை ஏற்றுக் கொள்ள முடியாத தன்மை....... இது செயல்படும் பொழுது கோபமாக - பொறாமை யாக மாறி இதன் முடிவு செயல் அழிக்கும் தன்மை. இதனால் தான் நாம் கூறுகின்றோம். உண்மை இல்லாத இடத்தில் தெய்வம் இருக்க முடியாது. தெய்வம் படைக்கும், அழிக்காது என்று மேலும் சில தீய குணங் களை எடுத்துப் பாருங்கள். கோள் சொல்வது பிறரைப்பற்றி பின்னால் பேசுவது இங்கும் அங்கும் பகைமையை பற்றிவைப் பது - இப்படி நம்முடைய எல்லா
எதிர்மறை குணங்களையும் எடுத்து அலசி பாருங்கள் -கடைசியில் என்ன உண்மை வரும். உண்மையை சரியான ஆளிடம் சரியான இடத்தில் சொல்ல தைரியம் இல்லை..... உண்மை பேச தைரியம் இல்லை என்றால்...... அதை ஏற்று வாய் அடைத்திருந்தால் இந்த கெட்ட குணங்களை நாம் வளர்க்க வேண்டாம். உண்மையை சொல்ல தைரியம் இல்லை. ஆனால் பொய் சொல்லவும் இங்கு அங்கு பேசவும் நமக்கு தைரியம் உண்டு பார்த்தீர்களா? பார்த்துக் கொள்ளுங்கள்!.
கோபத்தை சற்று அலசிப் பார்ப்போமா? உண்மை உள்ளவன் போல பேசலாம் - செயலில் காட்டலாம் - மற்றவர்களை நம்ப வைக்கலாம்.......யாராவது உண்மையை கண்டு பிடித்து இவர்களிடம் இதை சுட்டி காட்டினால் -இல்லை ஒரு கேள்வி கேட்டால் போதும்... சத்தத்தை உயர்த்தி கத்துவார்கள் - உடனே கோபப்படுவார்கள்.... ஏன். சத்தத்தை உயர்த்தி கத்தும் பொழுது மற்றவர்கள் இவன் கோபத்தை பார்த்து சரியப்பா நான் போகிறேன் என்று விலகி கொள்வார்கள். ஆனால் எதற்கும் பயப்படாமல் - உண்மையை கூறி அதற்காக என்ன கஷ்டங்களை அனுபவித்தாலும் நான் உண்மையை எடுத்துக்காட்டு வேன் என்று கூறி திரும்ப, திரும்ப உண்மையை கூறிக் கொண்டே இருப்பார்கள். உண்மையை நீ எற்றுக் கொள் - உண்மைக்குள் நீ வா என்று கூறி உண்மையை திரும்பி, திரும்பி...நாலுபேருக்கு முன் கூறுவார்கள். சில சமயம் இவன் ஏற்றுக் கொள்ளலாம் -ஆனாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றால் - இவன் இருந்தால் நமக்கு ஆபத்து என்று கூறி இவனை கொல்லபார்ப்பார் உண்மையை, கள். இது தான் நடந்தது. இயேசு பிரானுக்கு.....அவர் கூறிய ஏற்று, தன் வாழ்வில் ஏற்றுக் கொண்டவர்கள் சிலர். அவரை எதிர்த்தவர்கள் பலர். ஆனால் ஏசுபிரான் கூறினார், உண்மைக்கு சாட்சியம் சொல்லவே நான் வந்தேன் என்று. ஏற்றுக் கொள்ளாதவர்களின் பகைமை உணர்ச்சிக்கு ஆள் ஆனால் என்ன முடிவு என்ற உண்மை எல்லோருக்கும் தெரிந்த உண்மை.
இறை தூதர்கள் எல்லோரும் "அன்பையும், உண்மையையும்" நன்கு அறிந்தவர்கள். அதனால் தான் இறைவனின் கருவியாக திகழ விரும்புகின்ற எல்லோரும் இந்த உண்மையை முதலில் தனதாக்க வேண்டும் - வாழ வேண்டும் - வாழ்க்கையில் அது செயல்பட வேண்டும். இதற்காகத் தான் பவுல் அடியார் ஜெபித்தார். "கடவுளே ஆம் என்று சொல்லும் இடத்தில் ஆம் என்றும் இல்லை ஆம் என்று சொல்லும் இடத்தில் இல்லை என்று சொல்லும் வரத்தை தா என்று கூறினார்.
HUE மாணவ மாணவிகளே ! நான் கடவுளின் கருவியாக மாற வேண்டும், தொட்டும் சுகமளிக்கும்
வரம் எனக்கு வேண்டும் என்று நாம் கடவுளை கேட்கின்றோம். கடவுளின் கரத்தில் பயன்படுத்தும் கருவியாக நாம் திகழ வேண்டுமென்றால்....... உங்கள் சிந்தனையில் உண்மை உண்டா? உங்கள் உள்ளத்தில் அன்பு உண்டா என்று முதலில் பாருங்கள். அதை வளர்த்து கொள்ளுங்கள். HUE மற்றவர்களுக்கு படித்து கொடுக்க விரும்புபவர்கள் முதலில் உங்கள் யை வாழ்க்கையில் இந்த குணம் இருக்கின்றதா என்று பார்த்து வளர்த்து கொள்ளுங்கள். அப்படி இருந்தால் தான் நீங்கள் எடுக்கும் வகுப்பில், வார்த்தையைவிட உங்கள் வாழ்க்கை பேசும்...... அது மற்றவர்களை மாற்றும் இல்லை என்றால் பவுல் அடியார் சொல்லுவதுப் போல வெறும் மணியின் ஓசையாக போய்விடும். மாணவர்கள் நன்றாக எடுத்தீர்கள் என்று சொல்லுவார்கள். ஆனால் நீங்கள் எடுத்த வகுப்பு அவர் களின் வாழ்க்கையை தொடாது. நான் HUE ல் பயிற்று கொடுப்பது Lecter வகுப்பு அல்ல அல்ல பிரசங்கம் அல்ல........ வாழ்க்கை கல்வி... ஆன்மீக கல்வி என்பதை மறந்து விடாதீர்கள்.
கடவுள் இதன் வழியாக உங்களுக்கு கூற விரும்பும் பாடங்களை படித்து - தியானித்து தனதாக்கி கொள்ளுங்கள். இறை ஆசிர் உங்களை வழி நடத்தட்டும்.
அமலாவதி
மலர்கள் மனிதம் மாத இதழ்
டிசம்பர், 2025
Friday, November 7, 2025
MEL & HUE FACULTY
Luong Minh Dang was the founder of the Human and Universal Energy (HUE) method, also known as Universal Energy, and developed the philosophy of Mankind Enlightenment Love (MEL). His system focuses on channeling and harmonizing Universal Energy through specific chakras to promote health, balance, and spiritual development.
Origins and SpreadLuong Minh Dang was born in Vietnam in 1942 and emigrated to the United States in 1985. He conducted his first seminar in 1989 and quickly gained international recognition. His method and teachings have reached millions of students across more than 70 countries, utilizing translated materials and remote seminar broadcasts.
Universal Energy MethodAccording to the HUE method, Universal Energy flows through specific centers—often identified as chakras—within the human body. Practitioners learn to activate and balance these energy centers by opening their chakras. This process is believed to restore harmony between body and mind, strengthening the immune system and fostering both spiritual and physical well-being.
The training program consists of multiple levels, each teaching deeper methods of energy activation and healing, progressing up to Level 20, the highest level of mastery introduced by Master Dang.Philosophical GoalsThe philosophy behind Universal Energy and MEL emphasizes global healing, love, and enlightenment.
Practitioners are encouraged to develop not only healing skills but also a sense of spiritual responsibility toward serving mankind. The method includes meditation and healing practices that are accessible to people of all backgrounds, with centers operating worldwide
Legacy and Current StatusSince Master Dang’s passing in 2007, his organizations have evolved, with various branches and training centers continuing his work in energy healing, meditation, and holistic wellness
These include independent alliances and official partners of the HUE Faculty Inc., all carrying forward his registered trademarks and teaching his system as originally developed
Luong Minh Dang’s Universal Energy method remains a significant system in the broader field of energy medicine and spiritual healing, with a dedicated international following and established training programs around the world.
Tuesday, October 28, 2025
INTIMECY
Every time you have sex with anyone, you've inherited their laws. It's a terrible thing to do. Sex is expensive. You inherit their demons. You inherit all the persons they've ever slept with. And their demons, everything is transferred.
Have you ever bought a new phone and you want to transfer your data and all the memory, whatever that you have in the old phone, into the new? That's what sex does. Once you have sex with anyone, you will transfer everything that person carries. If that person had slept with 20 people, you carry the data of that generation. The curses.
That's why the moment you slept with that woman, your business started going down. The moment you slept with that man, your ministry. Why? Because you are now being exposed to the demons, troubles, failures captured in the data of the family line.
When you know the severity of sexual intercourse, you won't enter that thing. You marry. And if you don't have a husband or wife, you take a padlock. Closed. Closed. It's as simple as that. Closed. Because God gave you a private path to urinate and to have your monthly period. Your cleansing of a woman. Then for sex when you're married. Good.
So sex is not for pleasure. Sex is for bonding. But it happens to come with a little slight few minutes, a few seconds of pleasure. And then sex is also for procreation. It's never for pleasure. You bond with your spouse through sex. Sex bonds. You become one. You share DNA. You share exploits. She prays. She increases in the spirit when she has sex. You share in that connection. It's a connection. You bond. It's a holy thing. It's holy. Holy. Holy.
Sex is not a casual commitment. If you have sex casually, you'll be a casualty of:
Disease
Affliction
Confusion
Depression
Mental setback
Financial distress
Demonic afflictions
Yeah. It's terrible. It's terrible. So I pray for you tonight that you'll be sensitive in the spirit. You'll be victorious in the spirit. You'll walk in the light of the Holy Ghost. In the name of Jesus Christ.
Now put your hand on your tummy, on your stomach. Say, I am the temple of the Holy Spirit. Therefore, I walk in discipline and spirits of control. I'm not an animal. I don't respond sexually like an animal. I respond sexually within the boundaries of scriptures concerning sex.
When I look at a woman, I don't see, okay, when I look at a woman, I want to go. When I look at a man, I don't see a sexual object. I see a man and woman in the image of God. Created to serve the Lord. And I pray in the name of Jesus, I will not see a woman to have sex with her. I will respecther. I will respect her sexuality. And I will walk in holiness and righteousness. And I will walk in holiness and righteousness unto pleasing to our Heavenly Father. My life, my life, my body will please Jesus. Can I hear louder say amen?
I say in the name of Jesus. So help me the Holy Ghost. Lift your hands and say Lord thank you for this confession. Give God praise in the house of the Lord.
nadis
Yogis mapped out the flow of prana, life force, through channels called nadis, while Chinese medicine charted the flow of qi through meridians. These were once considered purely esoteric concepts. Now, modern instruments can measure the body's bioelectric field.
The nervous system runs on electrical impulses, and the heart generates an electromagnetic field that can be detected several feet away. Acupuncture needles, when measured, act as conductors, altering the electrical potential of the skin.
The mystical life force of the ancients is the measurable bioelectricity of today.
Subscribe to:
Comments (Atom)
-
ஆன்மாவுக்கு வளர்ச்சி தேவையா? நம் 'HUE வகுப்பு நமக்கு சொல்லி தருவது 'ஆன்மா' என்பது கடவுளின் ஒரு சிறிய பாகம். இது ஒரு சிறிய பாகமாக...
-
*BE THE DEVINE* To need to Know ourself, Then we Know the Universe If you see something in your imagination, then it's already real. Yo...
-
Dear Brothers & Sisters, Namasthe Kindly Note : Kindly check Indian Timmings in Tamil & Kannada Banner. Full session partici...